மத்தேயு 10 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

மத்தேயு (Matthew) 10:37 - Tamil bible image quotes