மத்தேயு 10 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.

மத்தேயு (Matthew) 10:21 - Tamil bible image quotes