மத்தேயு 10 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.

மத்தேயு (Matthew) 10:11 - Tamil bible image quotes