மாற்கு 9 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

மாற்கு (Mark) 9:7 - Tamil bible image quotes