மாற்கு 9 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.

மாற்கு (Mark) 9:33 - Tamil bible image quotes