மாற்கு 9 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.

மாற்கு (Mark) 9:14 - Tamil bible image quotes