மாற்கு 8 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.

மாற்கு (Mark) 8:25 - Tamil bible image quotes