மாற்கு 8 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.

மாற்கு (Mark) 8:23 - Tamil bible image quotes