மாற்கு 8 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

மாற்கு (Mark) 8:11 - Tamil bible image quotes