மாற்கு 7 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.

மாற்கு (Mark) 7:17 - Tamil bible image quotes