மாற்கு 6 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.

மாற்கு (Mark) 6:24 - Tamil bible image quotes