மாற்கு 6 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால் அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள்.

மாற்கு (Mark) 6:10 - Tamil bible image quotes