மாற்கு 5 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.

மாற்கு (Mark) 5:31 - Tamil bible image quotes