மாற்கு 5 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.

மாற்கு (Mark) 5:30 - Tamil bible image quotes