மாற்கு 5 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

மாற்கு (Mark) 5:21 - Tamil bible image quotes