மாற்கு 4 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

மாற்கு (Mark) 4:15 - Tamil bible image quotes