மாற்கு 3 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

மாற்கு (Mark) 3:21 - Tamil bible image quotes