மாற்கு 2 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே.

மாற்கு (Mark) 2:19 - Tamil bible image quotes