மாற்கு 16 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,

மாற்கு (Mark) 16:1 - Tamil bible image quotes