மாற்கு 15 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான்.

மாற்கு (Mark) 15:36 - Tamil bible image quotes