மாற்கு 15 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

மாற்கு (Mark) 15:14 - Tamil bible image quotes