மாற்கு 15 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

மாற்கு (Mark) 15:12 - Tamil bible image quotes