மாற்கு 14 வது அதிகாரம் மற்றும் 68 வது வசனம்

அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று.

மாற்கு (Mark) 14:68 - Tamil bible image quotes