மாற்கு 13 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

மாற்கு (Mark) 13:32 - Tamil bible image quotes