மாற்கு 13 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.

மாற்கு (Mark) 13:19 - Tamil bible image quotes