மாற்கு 12 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?

மாற்கு (Mark) 12:35 - Tamil bible image quotes