மாற்கு 11 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

மாற்கு (Mark) 11:14 - Tamil bible image quotes