மாற்கு 10 வது அதிகாரம் மற்றும் 51 வது வசனம்

இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

மாற்கு (Mark) 10:51 - Tamil bible image quotes