மாற்கு 10 வது அதிகாரம் மற்றும் 49 வது வசனம்

இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.

மாற்கு (Mark) 10:49 - Tamil bible image quotes