மாற்கு 10 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

மாற்கு (Mark) 10:39 - Tamil bible image quotes