மாற்கு 10 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

மாற்கு (Mark) 10:2 - Tamil bible image quotes