மாற்கு 1 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.

மாற்கு (Mark) 1:9 - Tamil bible image quotes