மாற்கு 1 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

மாற்கு (Mark) 1:31 - Tamil bible image quotes