லூக்கா 9 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.

லூக்கா (Luke) 9:32 - Tamil bible image quotes