லூக்கா 8 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.

லூக்கா (Luke) 8:22 - Tamil bible image quotes