லூக்கா 6 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.

லூக்கா (Luke) 6:8 - Tamil bible image quotes