லூக்கா 5 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.

லூக்கா (Luke) 5:29 - Tamil bible image quotes