லூக்கா 5 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.

லூக்கா (Luke) 5:21 - Tamil bible image quotes