லூக்கா 3 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

லூக்கா (Luke) 3:22 - Tamil bible image quotes