லூக்கா 3 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

லூக்கா (Luke) 3:17 - Tamil bible image quotes