லூக்கா 22 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.

லூக்கா (Luke) 22:2 - Tamil bible image quotes