லூக்கா 20 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.

லூக்கா (Luke) 20:33 - Tamil bible image quotes