லூக்கா 2 வது அதிகாரம் மற்றும் 43 வது வசனம்

பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.

லூக்கா (Luke) 2:43 - Tamil bible image quotes