லூக்கா 2 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.

லூக்கா (Luke) 2:38 - Tamil bible image quotes