லூக்கா 19 வது அதிகாரம் மற்றும் 48 வது வசனம்

ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

லூக்கா (Luke) 19:48 - Tamil bible image quotes