லூக்கா 14 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.

லூக்கா (Luke) 14:5 - Tamil bible image quotes