லூக்கா 14 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

லூக்கா (Luke) 14:35 - Tamil bible image quotes