லூக்கா 14 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

லூக்கா (Luke) 14:2 - Tamil bible image quotes