லூக்கா 12 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

லூக்கா (Luke) 12:20 - Tamil bible image quotes