லூக்கா 1 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

லூக்கா (Luke) 1:38 - Tamil bible image quotes